ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து முல்லைத்தீவில் கண்டன போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கபட்டமையை கண்டித்து முல்லைத்தீவு நகரில் இன்றையதினம் (28) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது . முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர பண்டாரவன்னியன் சிலையடியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பாளர்கள் பங்கெடுத்திருந்தனர். ‘கைது செய் கைது செய் தாக்கிய இராணுவத்தினரை கைது செய்’ ‘ஊடக சுதந்திரம் மக்களின் சுதந்திரம்’, ‘இராணுவ அராஜகத்தை நிறுத்து’, ‘ஊடக சுதந்திரத்தை … Continue reading ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து முல்லைத்தீவில் கண்டன போராட்டம்